திவ்ய பிரபஞ்சதிரட்டு
ஜோதிட ஆரூட சாஸ்திரத்தில் வல்லவன் சகாதேவனாள் எழுதி வைக்கப்பட்ட திவ்ய பிரபஞ்சதிரட்டு எனும் ஜோதிட விஞ்ஞான யோக சாஸ்திரம் இது ஓலைச்சுவடியில் உள்ளது அதில் எவர் ஒருவர் நன்மைகள் அடையவேண்டும்
என்று விதி வழி அமைப்பு இருக்கிறதோ அவர் மட்டுமே இதை
கானமுடியும் என்பது தின்னம் மேலும் இதை கான்பதற்க்கு
பூர்வபுன்ய யோகம் வேண்டும் என்று உள்ளது இதில் ஒரு
மனிதனின் ஜீவஸ்தலம், ஜீவமந்திரம் ஜீவஓளசதம் ,,எனும்இம்மூன்றைப்பற்றியும் இதனால்அடையக்கூ டிய நன்மைகள் பற்றியும் கூறப்பட்டுளது
ஜீவஸ்தலம்- ஜீவமந்திரம் -ஜீவஓளசதம்
ஜீவஸ்தலம் என்றால்என்ன? ஜீவன் என்றால் உயிர். ஜீவிதம் என்றால்
வாழ்க்கை. எனவே ஒரு மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு
உடனடித் தீர்வை வழங்குவதுதான் ஜீவஸ்தலம். (ஸ்தலம்-
கோவில்) உலகில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் ஒரு மனிதனுக்கு
ஒரெஒரு கோவிலில் மட்டும்தான் நன்மைகள்
ஏற்படும். ஜீவமந்திரம் என்றால்என்ன?
முன்பிறவி வினைப்படி தீமைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி பெரும் வல்லமையை நமக்குத் தருவது மேலும் இப்போது செய்யும் நல்ல செயல்களால் பிறகு நமக்கு நன்மை ஏற்படும்.எனவே ஜீவமந்திரம் என்பது நம் முன் வினைப்பயன் சார்ந்த அறிவியல், வாழ்க்கையில் முக்கியமான நேரங்களில் நாம் அடுத்து எடுக்க வேண்டிய நிலை என்ன? போக வேண்டிய பாதை எது? என்று வழிகாட்டும் ஒலி என்று சொன்னால் மிகையாகாது. எத்தனையோ மந்திர ஒலிகள் இருந்தாலும் ஒரு மனிதனுக்கு ஒரெஒரு மந்திர ஒலி மட்டுமே பலன் கொடுக்கும். ஜீவஓளசதம் என்றால்என்ன? ஓளசதம் என்றால் மூலிகை மருந்து காயகல்பம் காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும் இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்.லட்சக் கணக்கான மூலிகைகள் உள்ளது.அந்த மூலிகைகலிள் ஒரு மனிதனுக்கு ஒருசில மூலிகைகலிள் மட்டும்தான் நன்மைகளை ஏற்படும். ஜீவஸ்தலம்- ஜீவமந்திரம் -ஜீவஓளசதம் இவை மூன்றையும் கண்ட்றிந்து செய்ல்படும்போ து ஒரு மனிதனின் கோசங்கள்(5) அன்னமய கோசம், பிராணமய கோசம்,மனோமயகோசம் விஞ்ஞானமய கோசம்,ஆனந்தமய கோசம், ஆதாரங்கள்(6) மூலாதாரம்,சுவாதிஷ்டானம்
மணிபூரகம், அனாகதம்,விசுத்தி,ஆஞ்ஞா என்ற ஆதரமையங்களிள் செய்ல்பட்டு யோகம் ஏற்படுகிறது யோகம் என்பது என்ன? ஓகம் என்பது தமிழ்ச்சொல், அதில் இருந்துதான் யோக என்னும் சொல் வந்தது என்பார். தமிழில் ஓகம் என்றால் கூட்டம், ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து ஒன்றை உருவாக்குதல். ஒக்க என்றால் ஒன்றாய் இருத்தல், உடன் இருத்தல் என்று பொருள்.நேரம் வரும்போது எல்லாம் கூடிவரும் என்பது படித்தவர் முதல் பாமரர் வரை சொல்லும் வழக்கு மொழியாகும். இந்த உலகத்தில் வாழ்வது . மனிதரின் ஜாதக அமைப்புக்கு ஏற்ப, அவரவர் பூர்வ புண்ணிய யோகத்தின்படி யோகம் அமைகிறது. இந்த யோகம் ஒரு சிலருக்கு சிறிய முயற்சியிலேயே அமைந்து விடுகிறது. சிலருக்கு விடாமுயற்சியின் பேரில் கிடைக்கிறது. ஒரு சிலர் பல நஷ்டங்கள், கஷ்டங்களை சந்தித்தபின், பெரிய அளவில் வளர்த்து செல்வந்தர் ஆகிறார். இது ஏன்?ஓர் ஜாதகத்தை கொண்டு பலன் பார்த்து செயல்படும்போது ஒரு மனிதனின் ஜீவஸ்தலம்- ஜீவமந்திரம் -ஜீவஓளசதம் எது?என்று ஜாதகத்தை கொண்டு கண்டறிய முடியது. இதற்கு வழிகட்டுகிறது ஜோதிட ஆரூட சாஸ்திரத்தில் வல்லவன் சகாதேவனாள் எழுதி வைக்கப்பட்ட திவ்ய பிரபஞ்சதிரட்டு எனும் ஜோதிட விஞ்ஞான யோக சாஸ்திரம் இது ஓலைச்சுவடியில் உள்ளது அதில் எவர் ஒருவர் நன்மைகள் அடையவேண்டும் என்று விதி வழி அமைப்பு இருக்கிறதோ அவர் மட்டுமே இதை கானமுடியும் என்பது தின்னம் மேலும் இதை கான்பதற்க்கு பூர்வபுன்ய யோகம் வேண்டும் என்று உள்ளது இதில் ஒரு மனிதனின் ஜீவஸ்தலம், ஜீவமந்திரம் ஜீவஓளசதம் ,,எனும்இம்மூன்றைப்பற்றியும் இதனால்அடையக்கூ டிய நன்மைகள் பற்றியும் கூறப்பட்டுளது
இதை பற்றி மேலும் அறிய காலசர்ப்ப இராஜயோகி கிளிக்
முன்பிறவி வினைப்படி தீமைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி பெரும் வல்லமையை நமக்குத் தருவது மேலும் இப்போது செய்யும் நல்ல செயல்களால் பிறகு நமக்கு நன்மை ஏற்படும்.எனவே ஜீவமந்திரம் என்பது நம் முன் வினைப்பயன் சார்ந்த அறிவியல், வாழ்க்கையில் முக்கியமான நேரங்களில் நாம் அடுத்து எடுக்க வேண்டிய நிலை என்ன? போக வேண்டிய பாதை எது? என்று வழிகாட்டும் ஒலி என்று சொன்னால் மிகையாகாது. எத்தனையோ மந்திர ஒலிகள் இருந்தாலும் ஒரு மனிதனுக்கு ஒரெஒரு மந்திர ஒலி மட்டுமே பலன் கொடுக்கும். ஜீவஓளசதம் என்றால்என்ன? ஓளசதம் என்றால் மூலிகை மருந்து காயகல்பம் காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும் இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்.லட்சக் கணக்கான மூலிகைகள் உள்ளது.அந்த மூலிகைகலிள் ஒரு மனிதனுக்கு ஒருசில மூலிகைகலிள் மட்டும்தான் நன்மைகளை ஏற்படும். ஜீவஸ்தலம்- ஜீவமந்திரம் -ஜீவஓளசதம் இவை மூன்றையும் கண்ட்றிந்து செய்ல்படும்போ து ஒரு மனிதனின் கோசங்கள்(5) அன்னமய கோசம், பிராணமய கோசம்,மனோமயகோசம் விஞ்ஞானமய கோசம்,ஆனந்தமய கோசம், ஆதாரங்கள்(6) மூலாதாரம்,சுவாதிஷ்டானம்
மணிபூரகம், அனாகதம்,விசுத்தி,ஆஞ்ஞா என்ற ஆதரமையங்களிள் செய்ல்பட்டு யோகம் ஏற்படுகிறது யோகம் என்பது என்ன? ஓகம் என்பது தமிழ்ச்சொல், அதில் இருந்துதான் யோக என்னும் சொல் வந்தது என்பார். தமிழில் ஓகம் என்றால் கூட்டம், ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து ஒன்றை உருவாக்குதல். ஒக்க என்றால் ஒன்றாய் இருத்தல், உடன் இருத்தல் என்று பொருள்.நேரம் வரும்போது எல்லாம் கூடிவரும் என்பது படித்தவர் முதல் பாமரர் வரை சொல்லும் வழக்கு மொழியாகும். இந்த உலகத்தில் வாழ்வது . மனிதரின் ஜாதக அமைப்புக்கு ஏற்ப, அவரவர் பூர்வ புண்ணிய யோகத்தின்படி யோகம் அமைகிறது. இந்த யோகம் ஒரு சிலருக்கு சிறிய முயற்சியிலேயே அமைந்து விடுகிறது. சிலருக்கு விடாமுயற்சியின் பேரில் கிடைக்கிறது. ஒரு சிலர் பல நஷ்டங்கள், கஷ்டங்களை சந்தித்தபின், பெரிய அளவில் வளர்த்து செல்வந்தர் ஆகிறார். இது ஏன்?ஓர் ஜாதகத்தை கொண்டு பலன் பார்த்து செயல்படும்போது ஒரு மனிதனின் ஜீவஸ்தலம்- ஜீவமந்திரம் -ஜீவஓளசதம் எது?என்று ஜாதகத்தை கொண்டு கண்டறிய முடியது. இதற்கு வழிகட்டுகிறது ஜோதிட ஆரூட சாஸ்திரத்தில் வல்லவன் சகாதேவனாள் எழுதி வைக்கப்பட்ட திவ்ய பிரபஞ்சதிரட்டு எனும் ஜோதிட விஞ்ஞான யோக சாஸ்திரம் இது ஓலைச்சுவடியில் உள்ளது அதில் எவர் ஒருவர் நன்மைகள் அடையவேண்டும் என்று விதி வழி அமைப்பு இருக்கிறதோ அவர் மட்டுமே இதை கானமுடியும் என்பது தின்னம் மேலும் இதை கான்பதற்க்கு பூர்வபுன்ய யோகம் வேண்டும் என்று உள்ளது இதில் ஒரு மனிதனின் ஜீவஸ்தலம், ஜீவமந்திரம் ஜீவஓளசதம் ,,எனும்இம்மூன்றைப்பற்றியும் இதனால்அடையக்கூ டிய நன்மைகள் பற்றியும் கூறப்பட்டுளது
இதை பற்றி மேலும் அறிய காலசர்ப்ப இராஜயோகி கிளிக்
இதனை யான் எனக்காக பயன்படுத்திக்கொள்வது எப்படி ஐயா?
ReplyDelete