Pages

ஸவந ஸாஸ்திரம்

ஸவநம் என்றால் என்ன?
ஸவநம் என்பது ஒருவர் அவரவர்களின் கிரக மத்திமங்களுக்கும் யோக மத்திமங்களுக்கு தக்கபடி மரம்  செடி கொடிகளை வளர்பதன் மூலம் நம்முடைய துன்பங்களையும், வியார நஷ்டங்களையும்,வியாதி,காத்து கருப்பு தொல்லைகள், சத்ரு உபாதைகள், போன்றவைகள் யாவையும் (தலைக்கு வந்தது தலப்பாவோடு போனது போல்)விலக்கக்கூடிய ஸாஸ்திரமாகும்.
பண வரவுக்கு,திருமண்த்திற்கு,சுயதொழிலுக்கு,என தனித்தனியே மரம் செடி கொடிகள் உள்ளன்.
மேலும் ஒருவர் இப்பிறப்பில் சம்பாதித்த தனங்கள் பதவிகள் போன்ற வற்றை
கடைசிவரை தக்கவைத்து கொள்ளவும் அதை மறு பிறப்புக்கு எடுத்துச்செல்லவும் மிக மிக ரஹஸயமான பிரம்மஸவநம் என்ற மேன்மையான ஒன்றும் இதில் சொல்லப்பட்டுள்ளது இது மிகவும் அபூர்வமானது,இது  சகாதேவன் சாஸ்திரத்தில்  இருக்கிறது    மிகவும் பய பக்தியுடன் ஸாஸ்திரத்தை பாதுகாத்தும் வருகிறேன்
                                                                        .
ஸவநம் என்ற இந்த ஸாஸ்திரம் வேறு யாருக்கும் தெரியவே தெரியாது எவரிடமும் கிடையாது


No comments:

Post a Comment