Pages

சப்த மாணிக்ய வடுக்ய சாஸ்திரம்

சப்த  மாணிக்ய வடுக்ய சாஸ்திரம்
மாணிக்ய வடுக்யம்
மாணிக்ய வடுக்யம் என்ற இந்த ஸாஸ்திரமானது கசின சித்தாந்தம்,கிரககோள் சிந்தாந்தம்,ரத்தின சிந்தாந்தம் என்ற மூன்று சிந்தாந்தத்தையும் உள்ளடக்கிய விக்ஞானத்துடன் கூடிய ஒரு அதிர்ஷ்ட சித்தாந்தமாகும்.
நம்முடைய இந்த பிரபஞ்சமானது உண்டான காலமுதல் நிறங்கள் தான் அனைத்தையும் ஆள்கிறது. அந்த நிறங்கள் ஆதியில் மூன்று அதன் பின் ஞான ஸஹாயத்தால் உப ஆதியாக மூன்று நிறங்கள் தோற்றம்.மொத்தம் இவை ஆறுவகை.இவற்றின் கூட்டுறவால் அதிக பலம் வாய்ந்த ஏழு நிறங்கள் தோற்றம், இவற்றால்பூர்-புவஸ்-ஸுவ-மஹர்-ஜன-தப-ஸத்யம் என்ற மேல் ஏழு லோகங்களும், அதள-விதள-சுதள-ரஸாதள-மாஹாதள-தளாதள-பாதாள,என்ற கீழ் ஏழுலோகங்களும்,சூர்யன்,சந்திரன்,செவ்வாய், புதன்,குரு,சுக்ரன்,சனி, என்ற ஏழு கிரகங்களும் இதை தவிர ஏழு உபகிரங்களும்,பவழ-முத்து நீக்கி மிச்சமுள்ள ஏழு ரத்தினங்களும்,
உபரத்தினங்களும்,இரும்பு,ஈயம்,வெள்ளி,வெள்ளீயம்,தங்கம்,செம்பு,பாதரசம்,என்ற ஏழு உலோகங்களும்,மற்றும் உப ஏழு உலோகங்களும், பாஷாணங்கள்,உபரசங்கள்,கார சார லவணங்கள்ஏழு கர்மேந்திரியங்கள்(2 கால்கள், 2கைகள், வாய் இரண்டு, குறி ஒன்று) ஏழு

ஞானேந்திரியங்கள்    (2 கண்கள், 2 காதுகள், மூக்கு ஒன்று, நாக்கு ஒன்றும்,தோல் ஒன்று )ஏழு ஆதார சக்கிரங்கள்(மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாஹதம்,விசுத்தம்,ஆக்ஞை,ஸஹஸ்ராரம்)ஏழு உயர்ந்த வாசனைகள்,ஏழு ஸ்வரங்கள்,போன்றவைகள் தோன்றின என்றும்,இவற்றை 7 நாட்கள் வடிவான காலமாக மாறி அந்த நிறங்களே அனுபவிக்கின்றன என்றும் மட்டுமில்லாமல் ஸர்வ பிராணிகளின் குணநலங்களையும் அவைகளின் அதிர்ஷ்டம் போன்றவற்றையும் அவைகளே நிர்ணயம் செய்கின்றன என்றும் அந்த சாஸ்திரத்தின் முடிவாகும்.
ஒருவருடைய நிறமானது மற்றவர்களுக்கும் சாதகத்தையும் பாதகத்தையும் பண்ணும்,அதனால் தான், ஒருவருடன் மற்றொருவன் சேரும்பொழுதும், திருமணம் புரியும் பொழுதும்,குழந்தை பிறக்கும்பொழுதும்,கூட்டுதொழில் புரியும் பொழுதும், ஒருவருடைய நிறமானது மற்றவரின் நிறத்துடன் சேருவதால்அதிர்ஷ்டதையோ துரதிர்ஷ்டதையோ அளிக்கிறது. ஆகவே அவற்றையும் முறைப்படி அறிந்துக்கொள்ள வேண்டும்,ஒருவன் தான் பிறந்த நேரத்தை அறிந்துக்கொண்டு அச்சமயம் எந்த எந்தநிறங்கள் அவனின் அதிர்ஷ்டம்,அறிவு,செல்வாக்கு,பணவரவு,ஆரோக்யம்,மனஅமைதி போன்றவற்றில் ஆட்சி செலுத்துகிறதோ அந்தந்த நிறங்கள் அவனின் வாழ்கை முன்னேற்ற அடைய உதவும் நிறங்களாகும்.அந்த நிறத்தின் வலிமைக்குறைந்தால் அவன் அதிர்ஷ்டம்,அறிவு,செல்வாக்கு,பணவரவு,ஆரோக்யம்,மனஅமைதி,எல்லாம் குறைந்துவிடும்.அந்த நிறத்தின் வலிமையை மீண்டும் கூட்டிக்கொள்வதன்
மூலம் மேற்படி கூறப்பட்ட குறைகளை போக்கிக் கொள்ளமுடியும் என்பதே மாணிக்ய வடுக்யத்தின் கொள்கையாகும்,
எப்படி நிறவலிமையைக்கூட்டிக்கொள்வதென்றால் மாணிக்ய சக்கிரத்தின் உதவியால்.அந்தந்த நிறங்களின் வலிமையைக்கூட்டிக்கொள்ளமுடியும். நிறங்கள் தேசம் காலம் சூழ்நிலை போன்றதால் வட்டம், சதுரம்,முக்கோணம்,அறுங்கோணம்,ஐங்கோணம்,போன்றபடி மாறும் ஆகையால் அவற்றையும் துள்ளியமாக அறிந்துக்கொண்டும் ரத்தினங்கள் எனப்படும் மாணிக்யத்தைக்கொண்டு சக்கிரம் அமைக்கவேண்டும்.(செயற்கையாக தயாரிக்கப்படும் கற்களைக்கொண்டும் அமைக்கலாம் ஒளியால் நிறம் ஊடுறுவ வேண்டும்)
ஒரு நபருக்கு எந்த நிறம் துரதிர்ஷ்டத்தை செய்கிறது என்பதை அறிந்து அந்த நிறத்தால் அவனுடைய உருவத்தை மாணிக்ய சக்கிரத்திலமைத்தால் அவர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை இழந்து விடுவர், எந்த நிறம் நமக்கு அனைத்தையும் நம்பால் இழுக்கச்செய்கிறதோ அந்த நிறத்தால் நமக்கு தீமைசெய்பவரின் உருவத்தை மாணிக்ய சக்கிரத்தில் அமைத்தால் அவர் தன் பகைமை மறந்து நமக்கு வேண்டியதை செய்வார்.
மாணிக்ய சக்கிரம் அமைக்க தேவையான கணிதங்கள்,நிறங்கள், அவற்றின் குணங்கள்,எந்ததொழிலுக்கு எந்த நிறம் ,சக்கிரத்தின் வடிவமைப்பு, போன்றவற்றை உள்ளடக்கிய இந்த பெரிய  மாணிக்யவடுக்யம் என்ற சாஸ்திரத்தை  சகாதேவர் போதித்துள்ளார்.எம்மைத்தவிர உலகில் வேறு யாருக்கும் இந்த சாஸ்திரம் தெரியவே தெரியாது துரதிர்ஷ்டம் நீக்கி அதிர்ஷ்டத்துடன் வாழ மாணிக்ய வடுக்கய சக்கிரத்திற்கு................... 

No comments:

Post a Comment